மருமகனுக்கு அத்தை செய்த கேவலமான செயல் : விசாரணையில் வெளியான தகவலை கேட்டு அதிர்ந்து போன குடும்பம்!!

456

கர்நாடக…

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் வசிக்கும் அந்தப் பெண் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மருமகனை சந்திக்க அ.டி.க்கடி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு சென்றிருக்கிறார்.

அங்கு பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி மருமகனான சிறுவனுடன் பா.லி.ய.ல் உ.ற.வு வைத்திருந்திருக்கிறார்.

தனது முன்னாள் கணவர் உதவியுடன் இதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.


அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மருமகனிடம் காட்டி மி.ர.ட்.டி ஆறு லட்சம் ரூபாய் பணமும் நகைகளும் கறந்திருக்கிறார்.

வீட்டில் இருந்த நகைகள் ,பணம் காணாமல் போனதைப் பார்த்து அ.தி.ர்.ச்.சி அடைந்த சிறுவனின் தாய் விசாரித்ததில், தற்போது அத்தையின் மி.ர.ட்.ட.ல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இதையடுத்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண் மீது போ.க்.சோ ச.ட்.ட.த்தின் கீழ் வ.ழ.க்.கு ப.திவு செ.ய்.ய.ப்பட்டிருக்கிறது.

பொ.லி.சாரால் கை.து செய்யப்பட்டுள்ள அப்பெண்ணிடம் தொடர்ந்து வி.சா.ரணை நடந்து வருகிறது.