ஹோட்டலை திறக்க வற்புறுத்திய மனைவி : திடீரென கணவனால் அரங்கேறிய பயங்கரம்!!

638

சென்னை…

சென்னை, வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான செல்வராஜ், இவரது மனைவி கண்ணகி (49). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், செல்வராஜ் கடந்த 5 நாட்களாக உணவகத்தை திறக்காமல் போதையில் சுற்றியதால் கணவன்- மனைவிக்கு இடையே நேற்று முன்தினம் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. உணவகத்தை திறந்து வியாபாரம் பார்க்குமாறு மனைவி கூறியுள்ளார். அதற்கு செல்வராஜ் ம.றுப்பு தெரிவித்துள்ளார்.

அப்போது செல்வராஜை மனைவி கண்ணகி, க.டு.மை.யாக தி.ட்.டி.யு.ள்ளார். இதனால் ஆ.த்.தி.ர.ம.டைந்த செல்வராஜ் போ.தை.யி.ல் ம.னைவி கண்ணகியின் வ.யி.ற்றில் க.த்.தியால் கி.ழித்துள்ளார்.


வ.லி.தா.ங்க முடியாமல் கண்ணகி அ.லற, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கண்ணகியின் வ.யிற்றில் ர.த்.த.ம் வருவதை க.ண்டு அ.தி.ர்.ச்.சி அ.டைந்தனர்.

பின்னர் கண்ணகியை உடனடியாக அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் க.த்.தி.யால் கி.ழி.த்த வ.யிற்றுப்பகுதியில் தையல் போட் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து நேற்று காலை வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை தி.டீரென கண்ணகி ம.ர.ண.மடைந்தார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த பு.காரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்து கணவன் செல்வராஜை கைது செ.ய்து விசாரித்து வருகின்றனர்.